000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சண்டேச அனுக்கிரக மூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a மணலால் செய்து வழிபட்ட இலிங்கத்தை காலால் எட்டி உதைத்த தன் தந்தையின் காலைத் துண்டித்த சண்டேசர்க்கு கொன்றை மாலை சூடும் பெருமான் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a நின்ற நிலையில் உள்ள பெருமானுக்கு இரண்டு கைகளே காட்டப்பட்டுள்ளன. இறைவனின் தலையலங்காரம் ஜடாபந்தம் போன்று ஜடாபாரத்தின் மேல் கொண்டைக் காட்டப்பட்டுள்ளது. இறையனாரின் முப்புரிநூல் இடது தோள் வழியே செல்கிறது. இடையாடை முடிச்சு முழங்காலுக்குக் கீழே செல்கிறது. அரையாடை அணிந்த பெருமானாரின் முகமும் வலது கையும் சிதைந்துள்ளது. இடது கையால் தன் காலருகே பணிவுடன் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சண்டேசரின் தலையில் கொன்றை மாலையைச் சூடுகிறார். சண்டேசருக்குப் பின்னால் நின்ற நிலையில் தேவி இக்காட்சியை காண்கிறார். தேவி ஸ்வஸ்திக வடிவில் கால்களை இருத்தி நிற்கிறார். இறைவனின் இடது புறம் மேலே இக்காட்சியைக் காணும் வானவர் ஒருவர் வாழ்த்துகிறார். |
653 | : | _ _ |a சண்டேசர், சண்டேச அனுக்கிரம், சண்டேச அனுக்கிரக மூர்த்தி, சண்டேசர்க்கு அருள்பாலிக்கும் பெருமான், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a இறவாதீஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84544398 |
915 | : | _ _ |a 79.7049965 |
995 | : | _ _ |a TVA_SCL_000006 |
barcode | : | TVA_SCL_000006 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |